இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

0
107

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

இன்றைய வேகமான உலகில் நாம் எதையும் கவனித்து சிந்தித்து உண்பதில்லை. இதன் விளைவாக நீரிழிவு நோய், இதய கோளாறு, பக்கவாதம், அவ்வளவு ஏன் பிறக்கும் குழந்தைகள் நோய்களுடன் பிறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டிய நாம் அதை பின்பற்றுவதில்லை . மேலும் எந்த எந்த உணவுகளை எப்படி உண்ண வேண்டும் என அறியாமல் இருத்தல் போன்ற காரணங்கள.

அப்படி இருக்க நான் தேங்காய் பற்றி காண்போம். தேங்காயை அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)சேர்ந்து விடும் என்று நம்மிடையே வலம் வரும் பொய்யான தகவல்கள்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்…
உண்மை இதோ

பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காயை பச்சையாக தினமும் ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாகச் சாப்பிட்டு விட்டால் அதுதான் அமிர்தம்.சகலவிதமான நோய்களையும் குணமாக்கும்.

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

உடலை உரமாக்கும்.உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புதுப்பிக்கும்.

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை.நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம.அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.

இனி முடிந்த அளவு தேங்காயைப் பச்சையாக உண்போம்…

குறிப்பு :தேங்காய் குருமா– தேங்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

பச்சை தேங்காயின் நன்மைகள்:

தேங்காயைத் துருவி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டியாகத் தந்து பாருங்கள்…அவ்வளவு ஆரோக்கியம்…

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆனால் இப்போது மாட்டுப்பால் ஊத்தி

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய்ப்பால் குழந்தைகளுக்குக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆனால் இப்போது பாக்கெட் பால்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

செய்முறை: காலையில் தேங்காயைத் துருவி அதனை அரைத்துப் பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக தந்து பாருங்கள் ஆரோக்கியத்தை. தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயைத் தவிர வேறெதிலும் இல்லை.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K