சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

0
86

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒரு இளைஞர் தனது சுய இன்பத்திற்காக தனது ஆண் உறுப்பின் உள்ளே 6 பீன்ஸை உள்ளே செலுத்தி உள்ளார். எதிர்பாராதவிதமாக அது ஆணுறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுய இன்பத்திற்காக இளைஞர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது என்று மக்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் மிச்சிகனில் உள்ள sparrow என்ற மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் கடுமையான வலியில் துடித்தார் என்று சொல்லப்படுகிறது. அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை. டாக்டர்கள் பரிசோதித்தபோது, ​​இந்த இளைஞனின் அந்தரங்க பகுதியில் 6 தானியங்கள் சிறுநீரக பீன்ஸ் சிக்கியிருப்பதைக் கண்டுள்ளனர். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மருத்துவர்களுக்கு இதைப் பற்றி சிந்திக்க அல்லது பதில்களைக் கண்டுபிடிக்க நேரம் இல்லை. அந்த இளைஞன் காப்பாற்றப்பட வேண்டும். இது உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சிக்கிய தானியங்களை அகற்ற வேண்டுமென்றே டாக்டருக்கு தோன்றியுள்ளது. பீன்ஸை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பிறகு, நோயாளி முழுமையாக குணமடைந்து இப்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்ரேஷன் மிகவும் சிறியது என்றாலும் அதனுடைய விளைவு என்பதை பெரியதாகவே இருந்துள்ளது. மேலும் அந்த இளைஞர் தனது ஆண் உறுப்பின் வழியே ஒரு இடுக்கியை பயன்படுத்தி அந்த பீன்ஸை எடுக்க முயன்றுள்ளார். அது சிறுநீர் குழாயில் மாட்டிக் கொண்டுவிட்டது என்று டாக்டர் மார்கோ தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இடுக்கியை பயன்படுத்திய அவரால் அந்த பீன்சை எடுக்க முடியவில்லை. ஆப்ரேஷன் எல்லாம் முடிந்த பிறகு டாக்டர் அந்த இளைஞரிடம் ஏன் இந்த மாதிரி செய்தீர்கள்? என்று கேட்டதற்கு நான் ஒரு பரிசோதனைக்காக செய்து பார்த்தேன் என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

 

author avatar
Kowsalya