பீச்சில் ஒருவருடன் நெருக்கமாக யாஷிகா எடுத்த புகைப்படம்!! யாருக்கூடன்னு தெரியுமா?!!

0
127

பீச்சில் ஒருவருடன் நெருக்கமாக யாஷிகா எடுத்த புகைப்படம்!! யாருக்கூடன்னு தெரியுமா?!!

கோலிவுட் சினிமாவில் அஜித்தின் வாலி மற்றும் விஜய்யின் குஷி போன்ற படத்தினை இயக்கி அதன் மூலமாக மிகவும் பிரபலமான இயக்குனர் தான் எஸ்.ஜே.சூர்யா. மேலும் இதனை அடுத்து இவர் தொடர் வெற்றிப் படங்களை இயக்கி வந்தார்.

இயக்கத்தை விட இவருக்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. இதன் மூலமாக நியூ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து கடமையை செய் என்ற படத்தில் நடிகை யாஷிகா உடன் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு தற்போது ‘கடமையை செய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. நெற்றியில் பொட்டுடன் எஸ் ஜே சூர்யா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Jayachithra