உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று 11லட்சத்தை நெருங்குகிறது : சர்வதேச மற்றும் மாநில விபரங்கள்!

0
121

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 10 லட்சத்து 88 ஆயிரத்து 878 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 382-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 438 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

இத்தாலியில் நேற்று புதிதாக 4,585 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 1,19,827 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 766 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 14,681 ஆக தெரிகிறது.

ஸ்பெயினில் நேற்று புதிதாக 7,412 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 1,17,710 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 932 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 10,935 ஆக தெரிகிறது.

பிரான்ஸில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 64,338 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,507 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 14,008 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 91,159 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,275 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 24,575 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

அமேரிக்காவில் நேற்று புதிதாக 34,134 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 2,70,473 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 1242 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 6,889 ஆக தெரிகிறது.

சீனாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 81,620 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,322 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 76,571 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,547 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 163 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தென் கொரியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 10,062 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 174 ஆகவும் தெரிகிறது.

மெக்சிகோவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 50 ஆகவும் தெரிகிறது.

நியூசிலாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 71 ஆகவும் தெரிகிறது.

உருகுவேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 19 ஆகவும் தெரிகிறது.

பொலிவியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 9 ஆகவும் தெரிகிறது.

பராகுவேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 3 ஆகவும் தெரிகிறது.

ஹைட்டியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 2 ஆகவும் தெரிகிறது.

பிலிப்பைன்ஸில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,018 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 136 ஆகவும் தெரிகிறது.

ரொமானியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,183 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 133 ஆகவும் தெரிகிறது.

போலந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3266 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 65 ஆகவும் தெரிகிறது.

மலேஷியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 53 ஆகவும் தெரிகிறது.

ஈகுவேடாரில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,368 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 145 ஆகவும் தெரிகிறது.

சிலியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,737 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 22 ஆகவும் தெரிகிறது.

டென்மார்க்கில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,757 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 139 ஆகவும் தெரிகிறது.

ரஷ்யாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 4,149 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 34 ஆகவும் தெரிகிறது.

ஐயர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 4,273 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 120 ஆகவும் தெரிகிறது.

நார்வேயில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 5,296 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 57 ஆகவும் தெரிகிறது.

ஸ்வீடனில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 6,131 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 358 ஆகவும் தெரிகிறது.

இஸ்ரேலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 7,030 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 40 ஆகவும் தெரிகிறது.

பிரேசிலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,229 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 343 ஆகவும் தெரிகிறது.

போர்ச்சுக்கலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 9,886 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 37 ஆகவும் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,489 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 168 ஆகவும் தெரிகிறது.

கனடாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,747 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 173 ஆகவும் தெரிகிறது.

நெதர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 15,722 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 1,478 ஆகவும் தெரிகிறது.

ஸ்விட்சர்லாந்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 19,606 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 591 ஆகவும் தெரிகிறது.

பெல்ஜியமில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 16,770 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 1,143 ஆகவும் தெரிகிறது.

தாய்வானில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 348 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 9 பேர் ஆகவும் தெரிகிறது.

செக் குடியரசில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்கள் ஓருவராகவும் தெரிகிறது.

நைஜீரியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 4 ஆகவும் தெரிகிறது.

இஸ்ரேலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 7,428 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 40 ஆகவும் தெரிகிறது.

துருக்கியில் பெல்ஜியமில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 20,921 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 425 ஆகவும் தெரிகிறது.

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 7 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை;

தேனி – 21
நாமக்கல் – 21
கோயம்புத்தூர் – 29
திருநெல்வேலி – 36
திண்டுக்கல் – 43
சென்னை – 81
விருதுநகர் – 11
திருவாரூர் – 12
விழுப்புரம் – 13
மதுரை – 15
கரூர் – 20

இந்த தகவல்கள் அந்தந்த நாடுகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K