தனிமையில் அழைத்து முத்தம் கொடுத்தாரா? வைரமுத்து பதறிப்போன சின்மயி!

0
107

வைரமுத்து மற்றும் சின்மயி உள்ளிட்டோரின் பஞ்சாயத்து பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. வைரமுத்து மீது அவர் பலவிதமான புகார்களை தெரிவித்து வருகின்றார். சமீபத்தில்கூட சின்மயி வைரமுத்து வாங்கியிருந்த விருதை கெடுத்து விடடார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு தெளிவாக சின்மயி தெரிவிக்கும்போது ஒருவேளை உண்மையிலேயே வைரமுத்து இதை செய்திருப்பாரோ என்று யோசிக்க தோன்றுகிறது. வைரமுத்து நான் அப்படிப்பட்டவன் இல்லை நான் எந்தவிதமான அவதூறுகளையும் செய்யவில்லை என்பதை நான் விரைவில் நிரூபிப்பேன் என்று தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

ஒருமுறை வைரமுத்து வாய்ப்பு தருகிறேன் என்று தெரிவித்து சின்மயி அவர்களை வீட்டிற்கு அழைத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் தன்னுடைய அம்மாவுடன் சென்றிருக்கின்றார் சின்மயி அப்போது அங்கே தான் வைரமுத்துவின் மனைவியும் இருந்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

வைரமுத்து மனைவி மற்றும் சின்மயின் தாய் உள்ளிட்ட இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு உள்ளே ஆலோசனை என்று தெரிவித்து சின்மயியை அழைத்துச் சென்று இருக்கின்றார் வைரமுத்து. அந்த சமயத்தில் வைரமுத்து திடீரென்று சின்மயியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு பலமுறை வைரமுத்து பாடல் வாய்ப்புத் தருவதாக சின்மயியை அழைத்ததாகவும், முடிந்தவரையில் அவருடன் எப்போதுமே நெருக்கமாக இருக்க மாட்டேன் என்றும் முக்கியமாக அவர் தனியாக இருக்கும் சமயத்தில் அவரை சந்திக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கின்றார் சின்மயி.