டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

0
84
16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். முதலிடம் வகிக்கும் இந்தோனேஷியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய ஆண்கள் அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கிறது.  பெண்கள் பிரிவில் ஜப்பான் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
author avatar
Parthipan K