மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
Connect with us

Breaking News

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

Published

on

This is the rule for Manchuviratu competition! Strict action if violated!

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு தமிழரின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த பொங்கல் திருநாளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அதிலும் மதுரை பாலமேடு,அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.ஆனால் கடந்த 16 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜன் என்ற மாடுபிடி வீரர் காளை முட்டியதில் பரிதபாமாக உயிரிழந்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.மேலும் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறியிருந்ததாவது மஞ்சுவிரட்டு போட்டிக்கு முன் அனுமதி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வாகனங்களில் காளைகளைக் கொண்டு வந்தவர்கள்  கால்நடை மருத்துவரிடம் தகுதி சான்று பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காளைகளை ஏற்றி வரும் வாகனத்தில் இருவருக்கு மேல் இருந்தால் அவர்கள் அனுமதிக்கவில்லை.மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் அருந்தியிருக்க கூடாது.மேலும் அனுமதிக்கபடாத இடங்களில் காளைகளை அவிழ்த்து விட கூடாது.மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதனால் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Exit mobile version