இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

0
69

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

author avatar
Parthipan K