நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!

0
96
The student who was talking well suddenly fell down and died!!
The student who was talking well suddenly fell down and died!!

நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!

நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன் குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கலைச்செல்வி இவர் இருவருக்கும் பவித்ரா வயது 20 என்கிற  மகளும் மற்றும்  இரண்டு மகன்களும் உள்ளன.

பவித்ரா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் சீராக இருப்பதால் சிகிச்சை பெற்று வந்தவர் சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் பவித்ரா திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பவித்ரா ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக கூறினார்கள். இது குறித்து மூளைக்கரை பற்றி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றாக பேசிக் கொண்டிருந்த பவித்ரா  திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K