ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

0
88
The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!
The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர்.

அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  பீரோவில் இருந்து 15 சவரன் நகைகள்  மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். குஜராத்தில் இருந்து மகனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தைக்கு நகை மற்றும் பணம் கொள்ளை போனது  பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு  அவரது தத்தை புகார் அளித்துள்ளார்.புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசையை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.