பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் 40000 வரை சம்பளம்! எங்கு தெரியுமா?

0
105

பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் 40000 வரை சம்பளம்! எங்கு தெரியுமா?

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நல சங்கம் ஆனது வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வேலையைப் பற்றிய முழு விபரங்களும் அதற்கான கல்வித்தகுதி மற்றும் பணி இடங்கள் போன்றவற்றை பற்றியும் கூறியுள்ளது.

நிறுவனத்தின் பெயரானது செங்கல்பட்டு மாவட்ட நலச்சங்கம். பணி இடமானது அவரவர்களின் ஊருக்கு ஏற்றவாறு மாறுபடும். காலி பணியிடங்கள் உள்ள பணிகள் மைக்ரோபயாலஜி டெக்னிக் ஆகும். விண்ணப்பிக்க 30.06.22 கடைசி தேதியாகும். தகுதி உள்ளவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட நலச்சங்கம் அறிவித்துள்ளது

கல்வித் தகுதியானது Microbiologist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD in Microbiology, M.Sc in Medical Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்தவுடன் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்Microbiologist – ரூ. 25,000 ,முதல்ரூ.40,000 வரை

Lab Technician – ரூ. 12,000 Lab Attendant – ரூ. 8,000 வரை ஊதியம் வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி முழு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K