பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால்...
போட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பாம்பு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்...
ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா? திருச்சூர் அருகே கய்ப்பமங்கலம் சளிங்காட்டை சேர்த்தவர் தான் புதூர் பரம்பில் ரசாக்.இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.இவருடைய மனைவி ஷப்னா.இந்த தம்பதிக்கு...
கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு...
அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த 5 வயது சிறுவன்! தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன்...
இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை! உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த்...
திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில்...
வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்! பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்பு எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு ஊர்வன. அழகுக்காக வீட்டின்...
இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்! சென்னை மாவட்டத்தில் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும்...
நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு! மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தை அடுத்த பையனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து...