தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி...
பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன் சேலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் கோபமடைந்த உரிமையாளர் அந்த வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை...
தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள் சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே...
சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல் தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...
4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும்...
விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என பணம் பறிப்பு – விமான நிலைய அதிகாரிகள் எச்சரிப்பு சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் தற்போது விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால்...
புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாண்டஸ் புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏற்காடு உள்ளிட்ட மலை...
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன். இருவரும் நண்பர்கள், இதில்...
காவல்துறை அதிகாரிகள் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு சேலம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார்...
சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆய்வு சேலம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் சிவதாபுரம் பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில்...