சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்! ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர...
அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்! புதுச்சேரி போக்குவரத்து துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய...
இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில்...
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று...
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச்...
சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… நெல்வாய் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இரு...
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நடுஇரவில் நடந்த விபத்து ஒட்டுமொத்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலாறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரக் மீது டெம்போ மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
பவானி பகுதியில் சித்தோடு அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி என்பவர் இரவில் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சித்தோடு பகுதியில் அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி...
கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள மகாதானபுரத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இடத்தில் நேற்று மாலை திருச்சியிலிருந்து...
சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது...