அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள். தண்ணீர் கேன் வாங்குவதற்காக...
சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்! ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர...
பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்! குழந்தையிடம் முகவரி கேட்பது போல் அவரை கடத்திய வட மாநில கும்பல். தப்பி வந்து சிறுமி...
50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை...
ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி அனாதை ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது...
வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி! திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4...
சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்! அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! சிக்னலில் நின்ற லாரி மீது வேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது. மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் வயது 27....
கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! காரில் ஏசியை போட்டு மது போதையில் தூங்கி தனியார் நிறுவனம் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள...
ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி! ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியை லாரியை ஏற்றி கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்...