ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம்...
ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிபுக சார்பாக வாடிப்பட்டி மன்னாடி மங்கலத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி...
திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர்...
பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்! பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும் எப்போதும்போல “ஒருங்கிணைப்பாளர்” என்றே ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார். திருச்சி பொன்மலை ஜி.கார்னர்...
குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்! அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது....
காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல்...
துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். கடந்த...
கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை? எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அரசியல் எதிர்காலம் குறித்து...
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!! அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு...
சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்படும் முன் பிரதமர் மோடி ஓபி எஸ்-ஐ தோளில் தட்டியும் ஈபி எஸ்- க்கு வணக்கம் மட்டும் வைத்தும் தனித்தனியாக சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார். பாரத பிரதமர் நரேந்திர...