மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்! உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது....
தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள...
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் நேற்று ஏற்கனவே இருந்துவரும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 9ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....
நோய்த்தொற்று பரவல் தீவிரத்தை கட்டுப் படுத்தும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல்...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு தற்போது நிலவி வரும் கொரோனா 2 வது அலையில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு மாநில...
இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71...