வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க...
மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே...
காதலை ஏற்காததால் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் தீபா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காராக பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தனியே...
மது அருந்த சொல்லியும் காதலிக்க சொல்லியும் வற்புறுத்தியதால் பெண் பல மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த...
முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில்...
துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை! நிகழ்ந்த தரமான சம்பவம்! பொங்கல் இனிப்பாக இந்த ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. தல...
“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு...
திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக உள்ளது. ஒரு சிலருக்கு நல்ல...
குழந்தைகளை பாதிக்கும் புதிய வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!! கர்நாடகாவில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா...
சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரை காணவில்லை என...