இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டார் பகுதியில் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கத்தோலிக்க கிறிஸ்தவ...
எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு ...
சிறுமியிடம் கைவரிசையை காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்தவர் சுமன் .இவர் தனது மகன் மற்றும் மகள் என்று குடும்பத்தோடு அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்றார்...
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து...