ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி! சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன்...
பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி! மேகாலயா ஐகோர்ட்டுக்கு சென்னை ஐகோர்டின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டார். இந்த உத்தரவை பலர் எதிர்த்து வேறு பரிசீலனை செய்ய பலர் வலியுறுத்தினர். இந்நிலையில்...
விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக...
சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி! கடந்த மாதம் கடைசியில் 29 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது, ஆட்டோ ஏற்றி...
உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!! குழந்தைகளை அடிமைபடுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியை...
நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி...
பாலியல் வழக்குகளில் குற்றம் புரிந்தவரை எளிதில் அறியும் சோதனை! – நீதிபதி! இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே விஷயம் ஏறுவது போல் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது...
செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து...
நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்! தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறையில் மருத்துவ மாணவர்...
நீதிபதிக்கும் இந்த நிலையா? மக்கள் அதிர்ச்சி! கொரோனா பாதிப்பு பல எல்லைகளை கடந்து அனைத்து மக்களிடமும், அனைத்து துறையை சார்ந்தவர்களையும் என பல உயிர்களை பகுபாடில்லாமல் பலி எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ்க்க்கு யாரும்...