கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால் இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய இந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில்...
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். தொடரும் அடங்கும். ஆண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம்...
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா...
இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை ! இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என புதிய...
வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ? இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது....
ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை ! இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும்...
இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் ! தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது இவர் மனது வைத்தால்தான் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்....
இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி ! இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி...