நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும். திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி,...
இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும்...
மக்களே தெரிந்து கொள்ளுங்கள்! இந்த பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பொருள் தான் தீர்வு! முந்தைய காலத்தில் இருந்த சில பழக்கவழக்கங்கள் தற்பொழுது காணாமலே போய்விட்டது. அவற்றில் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களை மாறிப்போய்விட்டது. சிறு சிறு...
இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா? நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழக்கத்தை பின்பற்றியவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணத்தை அறிந்து...
நாம் அனைவருக்கும் பூரி பரோட்டா பக்கோடா என்று எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுகிறோம், ஆனால் அது எப்படிப்பட்ட எண்ணெயில் பொரிக்க படுகிறது? என்னை சுத்தமாக உள்ளதா? ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம்...
இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது....
நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான...
நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம். உட்கார்ந்து...
பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான...
அனைவருக்கும் பாதவெடிப்பை இருக்கும். ஆனால் அது ஏன் ஏற்படுகிறது? எதனால் இந்த பாதவெடிப்பபு வருகிறது என்றுதான் யாருக்கும் தெரியாதது. மற்றும் யாரும் தெரிந்து கொள்ளவும் நினைக்காதது. உடலில் உள்ள நீர் வற்றுவது, அதிக உடல் எடையும்...