பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் செய்து கொடுக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர்...
வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள...
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாக எதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். ஈசியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சீஸ் ஆம்லெட் சாண்ட்விசை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : பிரெட் –...
ரோட்டு கடைகளில் கிடைக்கும் சாட் வகைகள் அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால், அவற்றை சாப்பிட யோசிப்பர். அவர்கள் ரோட்டு கடை ஸ்டைலில் வீட்டிலேயே சாட் மசாலா செய்து வைத்து சமையலுக்கு தேவையானவை : சீரகம், தனியா, அம்சூர் பவுடர்...
இந்த பனி காலத்தில் சிலருக்கு நீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஏற்படும் அவர்கள் எல்லாம் உணவில் இளநீரை சேர்த்து கொண்டால் அந்த பாதிப்பு குறையும்.உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களும் அல்சர் உள்ளவர்களும் இளநீரை வாரம் இருமுறை சாப்பிட்டு...
குளிர்காலத்தில் சளி இருமல் என அனைவருக்கும் ஏற்படும். இதற்கு வெற்றிலை சிறந்த தீர்வாகும். வெற்றிலையை சட்னியாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். தேவையானவை : வெற்றிலை – 5 மிளகு – 1/2...
உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து சாப்பிடலாம். தேவையானவை : ஈரல் – கால்...
காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுக்குமான சக்தியை தருகிறது. ஈசியாகவும் அதே நேரத்தில் சத்தான காலை உணவு ரெசிபி உங்களுக்காக. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் பாசிப் பருப்பு –...
பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல...
திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப்...