தமிழ் குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள்! இன்று உலக தாய்மொழி தினம். இந்த நாளில் அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையிலிருந்து மதுரை வரை ”தமிழைத் தேடி” விழிப்புணர்வு பிரச்சார...
டாக்டர் ராமதாஸ் அவர்களின் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணம்!! பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும், தமிழ் மொழியை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ‘தமிழைத் தேடி’ என்ற...
விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள்...
4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில்...
கஞ்சா போதை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், ஓரந்தவாடி மோட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கஞ்சாவஒ ஒழிக்க வேண்டும் என...
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி முதனிலை தேர்வில் குளறுபடிகள்: முதன்மை தேர்வுக்கு 1:50 விகிதத்தில் அனுமதிக்க வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் வழக்கு...
மருத்துவ கல்லூரி ஒதுக்கீட்டில் தமிழர்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவிருக்கும் 100 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 7 கல்லூரிகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். தமிழக...
பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும்....