வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்! எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. தற்பொழுது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் மக்கள்...
இந்த வருடம் தரப்படும் பரிசு இதற்குத்தான்! இருவருக்கு பகிர்ந்தளிப்பு! ஒவ்வொரு வருடமும் எல்லா துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு விருது தான் நோபல் பரிசு. அந்த விதத்தில் பலரை கௌரவிக்க பல்வேறு...
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக...
மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்! கடந்த ஒரு இரண்டு வருட காலமாகவே கொரோனா காரணமாக உலக அளவில் மனித கடவுள்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களின்...
உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை...
இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி...
பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது...
அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை! கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவப்பட்ட தொற்று கொரோனா ஆகும்.அதன் இரண்டாம் அலையை அனைத்து நாடுகளும் சமாளிக்க...
கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ...
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய்...