சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட...
போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில்...
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு! போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில்...
மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்! திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர்...
அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால்...
பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர்...
படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும் அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில்...
கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மரணம் ! அதிர்ச்சியில் பயணிகள் ! இன்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக செட்டிசாவடி பகுதிக்கு...
மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்! இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர்...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்....