பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!! கடலூர் மாவட்டம் உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு...
மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (35). இவர் அதே...
உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. திண்டுக்கல்...
அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்....
பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி! அரசு ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு! பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசு பள்ளி ஆசிரியர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில்...
விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர்...
தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன்...
மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது...
பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு...
மூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!! எடப்பாடி அருகே சித்தூரில் கட்டிட தொழிலாளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மகள் பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி தூக்கிட்டு...