எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்! ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ 42க்கும் , எருமை பாலுக்கு ரூ 51 வழங்க...
சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல் தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...
சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வெற்றிவாக சூடியுள்ள நிலையில் அதிமுக தன்னிச்சையாக நின்றது. தனது...
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!! முதலமைச்சர் கோப்பை காண சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி விநாயக மிஷன் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், ஸ்ரீ சக்தி விகாஷ்...
வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் தொப்பி!! கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் வெப்பம் அதிகரிக்க கூடும். வெயிலில் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ்...
அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா?? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் திட்டத்தின் வேலைகள் சரியாக நடக்கின்றதா என்ற வகையில் முதல்வர் மற்றும்...
20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!! சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில்...
அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!! சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மணலை திருடியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின்...
இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!! ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடமாடும் கழிப்பறை அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரண்டு இடங்களில் நிரந்தர கழிப்பிடம் கட்ட உறுப்பினர்கள் ஆலோசனை...
சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏழைகளின்...