மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து...
இந்த மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பாண்டியனா பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக...
அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி...
ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால்...
கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த...
ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!! தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது....
கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய...
சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல்...
குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு? கோவையில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினம்தோறும் ஆயிரம் டன் வரை குப்பைகள் குவியும். இவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை வெள்ளலூர் பகுதியில் உள்ள...
வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார்....