பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்! குழந்தையிடம் முகவரி கேட்பது போல் அவரை கடத்திய வட மாநில கும்பல். தப்பி வந்து சிறுமி...
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! டெல்லியில் தரையிறங்கிய விமானம் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பயணி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம்...
சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்! சேலம் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,நவீன் மற்றும் விக்னேஸ்வரன்.இவர்கள் மூன்று பேரும் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.அவர்களின்...
தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ரேசன் பொருட்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. இதனை...
போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!! பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை,...
தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில் களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி கண்காணிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல்...
பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து...
பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கடையம்பட்டி தாலுகா பொம்மியம் பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 16...
கேரளா தங்க கடத்தல் வழக்கில் புதிதாக மூன்று பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக...
15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது! திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும்...