கொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்…! என்ன செய்யப்போகிறது அதிமுக…!

0
67

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு சில இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

அதன் படி கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 21ம் தேதி (இன்று) ஆலோசனை நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்து இருந்தாலும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை என்பது திமுகவிற்கு கிடைக்கவில்லை. கொங்குமண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, கடந்த 2011ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தன. ஆகவே எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் திட்டம் போட்டு உள்ளது.

அதனால் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், ஆகிய மாவட்டங்களின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தவிருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.