தேர்வில்லாமல் மத்திய அரசில் பணிபுரிய அரிய வாய்ப்பு…..உடனே விண்ணப்பியுங்கள்!

0
159

1) நிறுவனம்:

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM)

2) இடம்:

காஞ்சிபுரம்

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது

4) பணிகள்:

Security Officer

5) பணிக்கான தகுதிகள்:

ஆயுதப்படையில் முன்னாள் பணியாற்றிய ராணுவ வீரர்கள் Security Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் விண்ணப்பிக்கலாம்.

6) சம்பளம்:

Security Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 வரையில் சம்பளம் வழங்கப்படும்.

7) வயது வரம்பு:

Security Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

8) தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

08.02.2023

author avatar
Savitha