அதிமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா!

0
50

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அடைந்த திகார் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், சசிகலா அரசியல் பிரவேசம் என்பது எல்லோராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சென்னைக்கு வருகை தந்த சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர் இருவருக்கும் பொது எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.

இதனை அடுத்து சில நாட்களாக சசிகலா மற்றும் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய காணொளி ஒன்று வெளியானது இதில் நோய்த்தொற்று முடிவடைந்த உடன் அரசியலுக்கு வருவேன் என சொல்லி இருக்கிறார் இது எதிர்க்கட்சியான அதிமுகவினர் இடையில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அரக்கோணம் சிறு கிராமத்தின் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் தோசைகளாக உரையாற்றிய மற்றொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள் எனக்கு எல்லாம் புரிகிறது. நோய்தொற்று முடிவடைந்த உடன் தொண்டர்களை சந்தித்து வருகிறேன் நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்று ஆறுதலாக தெரிவிக்கும் விதமாக உரையாற்றியிருக்கிறார். அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்த்தாக்கம் முடிவடைந்த பின்னர் தொண்டர்களை சந்திக்க வருகை தருவேன் நீங்கள் வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் தெரிவிக்குமாறு சசிகலா உரையாற்றி இருக்கிறார். சசிகலா அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டார் என்று இருந்த நிலையில் தற்போது எதிர்பார்க்கலாம் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here