விரதத்தை மேற்கொண்டு சபரிமலை செல்பவர்கள் செய்ய வேண்டிய நியதிகள்!

0
128

1-இருமுடியுடன் 18 படி ஏறுதல்

2- நெய் அபிஷேகம்.

3- தீப ஸ்தம்பத்தியத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.

4. நைவேத்திய பொருட்களை ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்தல்.

5- ஐயப்பன் தரிசனம்.

6- மஞ்சமாதா தரிசனம்.

7 – மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு

8- கடுத்த சுவாமிக்கு பிரார்த்தனை.

9-கருப்பசாமிக்கு பிரார்த்தனை.

10- நாகராஜா நாகபட்சிக்கு பிரார்த்தனை.

11- வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.

12-திருவாபரணம் பெட்டி தரிசனம்.

13- ஜோதி தரிசனம்.

14 – பஸ்ம குளத்தில் குளித்தல்.

15 – மகர விளக்கு தரிசனம்.

16 – பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல்.

17- தந்திரி மேல் சன்னதிகளை வணங்குதல்.

18 – 18 படி இறங்குதல்.

இவையெல்லாம் ஜோதி சமயம் சொல்பவர்களுக்கு இருக்கின்ற நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனத்தை தவிர மற்றவை செய்யலாம்.