மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

0
67

இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ராஜபக்சே. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக இன்று கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் பதவி ஏற்க உள்ளார்.

author avatar
Parthipan K