திருவண்ணாமலை ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

0
84

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்
தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,சென்னை,கோவை திருவண்ணாமலை,வேலூர் விழுப்புரம்,கிருஷ்ணகிரி ஈரோடு,காஞ்சிபுரம்,நீலகிரி திண்டுக்கல்,திருப்பூர்,தேனி தென்காசி,திருநெல்வேலி புதுவை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

author avatar
Pavithra