இன்று தயிருக்கு தஹி! நாளை சாப்பாட்டுக்கு கானா – அமைச்சர் பொன்முடி கிண்டல் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக தஹி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு உயர்நீதிமன்றத்தால் ரத்து பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற மத்திய...
நாளை முதல் பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு கேரளாவில் பெட்ரோல் ,டீசல் மற்றும் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது.மாநில அரசு விதித்த செஸ் வரி விதிப்பால் பெட்ரோல் ,டீசல் விலை லிட்டருக்கு...
மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி? மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோவிலில் படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில்...
ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி ஜெய்ப்பூர்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 100 டெஸ்ட் மேலாக விளையாடியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே...
சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சரண்யா (21) என்பவரை சில வாலிபர்கள் கிண்டல்...
சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து நாங்குனேரி நீதிமன்றம்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் 1 ஆண்டு கழித்து போலீசாரால்...
குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் பள்ளத்தாக்கில்...
வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை செய்யாறு அருகே நடைபெற்ற மனுநீதினால் திட்ட முகாமில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள்...
பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய தீவிர சோதனையில் பயணி இருவரிடம் 10கிலோ கஞ்சா பறிமுதல்....
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி மீது போக்சோ பிரிவின் கீழ்...