அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

0
95

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்: Dindugal Govt School
பணியின் பெயர்: Office Assistant
பணியிடங்கள்: Various
கடைசி தேதி: 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.4,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது பணியினை பெற வரவேற்கப்படுகிறது. மேலும் அறிவிப்பினை தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளம் மூலம் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் ,”நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216″ என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.

author avatar
Kowsalya