எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல்

0
128
Thirsty relationship with mother! The thing that the DMK official did!
Thirsty relationship with mother! The thing that the DMK official did!

எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல்

சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கேரள மாநிலத்தில் மற்றொரு சம்பவம் வரவேறியுள்ளது.

கேரள மாநிலம் பாலு பகுதியை சேர்ந்தவர் வினோத் மற்றும் பிந்து தம்பதியினர். இவர்களுக்கு விஷ்வ பிரியா என்ற மகள் உள்ளார். எனது மகன் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வருகிறார். விஷ்ணு பிரியாவை சிஎம் அஜித் என்பவர் பல வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை விஷ்ணு பிரியாவிடம் தனது காதலை சொல்லியும் அவர் ஏற்கவில்லை. கேட்காத கோபத்தில் விஷ்ணு பிரியா வீட்டில் தாய் தந்தை இல்லாத நேரம் பார்த்து சென்றுள்ளார். வீட்டில் உள்ளே நுழைந்ததும் விஷ்ணு பிரியா வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

ஆனால் சியாம் ஜித், நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக்கு ஒரு காட்டுத்தனமாக விஷ்ணு பிரியாவை தாக்கியுள்ளார். அவர் தாக்கியதில் கிருஷ்ண பிரியா மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும் இந்து விஷ்ணு பிரியா பிழைத்து விடுவாரோ என்று எண்ணி, சியாம்ஜித் தன் வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் கால்களை குத்தியுள்ளார்.

இவர் இறந்ததை உறுதி செய்த சியாம்ஜித் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவரது தாய்க்கு தனது மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தாயார் கூச்சலிடுவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கூடினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சியாம் ஜித் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

அவர் தேடியதில் சியாம்ஜித்தை கையும் களவுமாக பிடித்தனர். அவரை பிடித்து விசாரித்ததில், தன் காதலை மறுத்ததால் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். மேற்கொண்டு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.