இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

0
67

இனி மோர் இளநீர் குடிக்க தேவையில்லை!!! இந்த 2 பொருள் போதும் 2 நிமிடத்தில் உடல் உஷ்ணம் குறைய!!

பலரது வேலை காரணங்களாலோ அல்லது உடல்வாகு காரணத்தாலும் உடலில் அதீத சூடு உண்டாகும். இதனால் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க இயலும். இவ்வாறு உடல் சூடு உள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல் உணவு பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதிக சூடு உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது மேலும் உடல் சூடு அதிகரித்து உடலில் பலவித பிரச்சனைகள் உண்டாகும். உடல் உஷ்ணமாக இருப்பதால் கண்கள் விரைவிலேயே வறட்சி அடையும். இவர் இருப்பவர்கள் ஒரு நாளில் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும்.

அதேபோல வாரத்தில் இரண்டு முறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளியல் போட வேண்டும். இவையெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த ஒரு டிப்ஸை தினந்தோறும் பின்பற்றி வந்தாலே போதும், உங்கள் உடல் சூடு இரண்டே நிமிடத்தில் தணிந்து விடும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனை சூடு படுத்தி அதனுடன் நான்கு மிளகு இரண்டு அல்லது மூன்று பல்லு பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும். பூண்டு நன்றாக வதங்கியதும் கீழே இறக்கி விடலாம். அந்த காட்சிய எண்ணெய் நன்றாக ஆறியதும் அதனை கால் கட்ட விரலின் இடுக்குகளில் தடவ வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் கழித்து துடைத்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்து வர உடலில் உள்ள உஷ்ணம் குறையும்.