சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில்...
பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக...
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!! அகமதாபாத் : பிரதமர் மோடி தொடர்பான கல்வி சான்றிதழ் வழங்கத்தேவை இல்லை என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தகவல் ஆணையர் உத்தரவு ரத்து செய்தது. மேலும்...
பிரதமர் மோடிக்கு எதிராக மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு உயர்நீதிமன்றத்தால் ரத்து பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து...
புத்த பூர்ணிமாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். புத்த பூர்ணிமாவுக்கு...
கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!! பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளும் இன்று மக்களால் பாராட்டப்படுவதற்கு கலைஞர் எனும் வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் தான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை...
மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே...
புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!! புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று புதுச்சேரி பேரவைக்குள் ஒரு மினி லாரி வந்து நின்றது அதில் மிகப்பெரிய அளவில்...
இன்று தயிருக்கு தஹி! நாளை சாப்பாட்டுக்கு கானா – அமைச்சர் பொன்முடி கிண்டல் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக தஹி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர்...
தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீமின் குடும்பத்திற்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம்...