ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

0
68

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டியை அமீரகத்தில் மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது ஆனால் இந்த முறை லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது  புதிய ஸ்பான்சராக சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K