தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

0
82

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் போதுமானது.

விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டாலோ நிரந்தரமான முழு ஊனம் பகுதி ஊனம் பக்கவாதம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு 10 லட்சமும் முழுமையாக கெடுத்து விடும். அதேபோல விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கும் 60 ஆயிரம் வரை வழங்குவர்.

விபத்து நடந்து அதன் மூலம் பக்கவாதம் அல்லது மரணம் ஏற்பட்டால் அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும். நிச்சயம் இல்லாத வாழ்க்கையில் நமது உடன் இருப்பவர்களுக்கு உபயோகிக்கும் வகையில் இத்திட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.