தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!!

0
70
Many changes in the field of information technology !! Nothing can be done by hackers anymore !!
Many changes in the field of information technology !! Nothing can be done by hackers anymore !!

தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!!

 

அரசின் தரவுகள் திருடப்படுவதை தடுக்கவும் ஆக்கர்ஸ் இன் ஆதிக்கத்தை தடுக்கவும் 38 அரசு துறைகளின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் இ-ஆபீஸ் திட்டம் என்று அழைக்கப்படும்.

 

இதுகுறித்து அமைச்சர் தங்கராஜ் கூறியதாவது: நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இணையம் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஆக்கர்ஸின் ஆதிக்கமும் அதிகரித்து விட்டது. தரவுகள் திருட்டு மற்றும் பாதுகாப்பு நிறல்கள் ஆகியவை நிறைய நடக்கிறது. இவற்றை தடுப்பதற்காக சைபர் செக்யூரிட்டி கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் அந்த சைபர் செக்யூரிட்டி அமைப்பு 38 அரசு துறைகளில் உள்ள இணையத்தின் முக்கிய ஆவணங்களில் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

மேலும் அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது இன்று தகவல் பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் அரசின் எந்த தரவுகளும் திருடு போகாமலும் பாதுகாப்பு வளையம் உடைக்க படாமல் இருப்பதற்கான ஒரு பாதுகாப்பு முயற்சி ஆகும். அலுவலகத்தின் பணிகளை எப்படி எளிமையாக உள்ளது மற்றும் அரசிற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பை எப்படி அடிமையாக்குவது என்பதுதான் இந்த ஆபீஸின் நோக்கம் கடந்த அரசு இந்த வசதியை முறையாக வழங்கவில்லை ஆனால் நாங்கள் இதை கையில் எடுத்து முறைப்படுத்தி உள்ளோம் என்றார்.

author avatar
Preethi