வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி, இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை...
புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி! பணியாளர்களுடன் கலந்துரையாடல் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை வளாகத்திற்கு சென்று...
தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி...
யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் யக்ஷாகாணா எனப்படும்...
ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்த சந்திப்பின் போது இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்”...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது...
அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில் தமிழகத்தில் எண்ணற்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒருவேளை உணவுக்கு திண்டாடும் வேளையில் அவர்களின் பசியை போக்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில்...
பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன் சேலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் கோபமடைந்த உரிமையாளர் அந்த வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை...
ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை ஹிஜாப் விவகாரத்தில் வேலூர் கோட்டை பகுதியில் நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பேட்டியில்...
தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள் சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே...