மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். இன்று அவர் அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அவை, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் நான் வேலூர் சிறையில் இருந்தேன்....
போக்குவரத்து சட்ட மசோதாவின் அடிப்படையில் மத்திய அரசு பல திட்டங்களை மாற்றி வருகிறது. அப்படி இருக்க வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு பல திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள் சரியாக...
நம்மில் பல பேர் இன்றைக்கு உணவினால் பல நோய்களுக்கு ஆளாகிறோம். உணவு உண்ட பிறகு எது செய்யவேண்டும் எது செய்ய கூடாது என்ற அடிப்படை தெரியாமலே பல நோய்களை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம். சாப்பிட்ட பிறகு...
ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி...
சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா? கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் என்பவரின் மீதான வருமான வரி நடவடிக்கைகளால் தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே...
வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக...
சோமோட்டோ நிறுவனம் ஆதரவும்! எதிர்ப்பும்! காரணம் யார்? ஏன்? #boycottzomato Zomato இன்றைய நவீன உலகில் இந்த பெயர் பெரும்பாலானோர் அறிந்திருக்க கூடும். இன்றைய பரப்பான உலகில் அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்து...
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற...
சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்தது புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் ஏற்றவுடன் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மக்களிடையே பெரிதும் மதிப்பை பெற்று வருகிறார். ஆந்திராவில் கல்வி கட்டண...
இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் போட்டியிட்டது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். பின்பு...