அரை மணி நேரத்தில் மொத்த மலமும் வெளியேற இந்த பானம் போதும்! மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய பயனுள்ள தகவலை பகிர்ந்து கொள்கிறோம்.. காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை உட்கொண்டால் மலம் இலகுவாக...
வெயிலில் முகம் கருத்து போகுதா? இந்த பேக் வாரத்தில் 2 முறை try பண்ணுங்க! வெயிலின் தாக்கம் இப்பொழுது அதிகமாக உள்ளது இதனால் சருமப் பிரச்சினையில் இருந்து நம் முகத்தை பாதுகாக்க எளிய பயனுள்ள ஃபேஸ்...
இரத்த குழாயில் அடைப்பா? இஞ்சியுடன் இதை சாப்பிட 10 நாளில் முன்னேற்றம் தெரியும்! கொழுப்புகள் உடலில் மற்றும் இதயத்தில் தேங்கி விடுவதினால் தான் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இப்பொழுது எதற்கு எடுத்தாலும் ஓடிப்போய் மருத்துவரிடம்...
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் சிறையில் அடைப்பு தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக தவறான வீடியோ பதிவு செய்த பீகார் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு ஏப்.03 தேதி வரை...
கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக! கருந்துளசி கஷாயம்! கல்லீரல் வீக்கம் என்பது கல்லீரல் விரிவடைவது. அதாவது கல்லீரலில் தேவையற்ற ஏதாவது ஒன்று சேரும்போது எடுத்துக்காட்டாக, கொழுப்பு அதிக அளவில் சேர்வது, அதிகளவில் மது அருந்துவது, க்ரோனிக்...
ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட...
வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி, இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை...
புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி! பணியாளர்களுடன் கலந்துரையாடல் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை வளாகத்திற்கு சென்று...
தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி...
யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் யக்ஷாகாணா எனப்படும்...