17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி மீது போக்சோ பிரிவின் கீழ்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல் சென்னை அரும்பாக்கம் பாரதிதாசன் தெருவில் இலக்கியா வறுக்கடலை என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையை...
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் 200 சவரன் நகை காணாமல் போனதாக தேனாம்பேட்டை போலீசார் விளக்கத்தை பெற்றுள்ளனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது கொச்சி ஹோட்டலில் 1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் காரில் கடத்திய 1 கிலோ ஹாசிஸ் ஆயில்...
திடீரென மயங்கி சரிந்த கலாஷேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அலுவலகத்தை விட்டு காரில் செல்ல முயன்ற போது மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க கோரி...
இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது உத்திரமேரூர் அருகே இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்...
போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக உள்ளதாக வீரமணி குற்றச்சாட்டு போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது அனைத்து குற்றவாளிகளும் காவி உடை போட்டுக் கொள்கின்றனர் என மயிலாடுதுறையில் நடந்த திராவிடர் கழக...
கோயம்பேடு அருகே காலி மனையில் கொட்டபட்டிருந்த குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சாலை வேதா நகரில் பல குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் காலி மனை ஒன்று உள்ளது....
ஐபிஎல் முதல் போட்டியில் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தகவல் ஐபிஎல் முதல் போட்டியில் கேப்டன் தோனி விளையாடுவார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி...
ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு அவரது சகோதரர் என புதிய வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர்...