மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

0
82

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K