5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! உங்க ஊரிலேயே வேலை! அதும் அரசு வேலை!

0
82

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் 60 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD Sivagangai

பணியின் பெயர்: கிராம உதவியாளர்

பணியிடங்கள்: 60

வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தகுதி பெறுவர். மேலும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை.

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 20.11.2020 அன்றுக்குள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/10/2020102926.pdf

 

 

author avatar
Kowsalya